காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 18-07-2021 | 6:02 PM
Colombo (News 1st) கஹட்டகஸ்திஹிலிய - பொப் மடுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 61 மற்றும் 63 வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.