17-04-2021 | 5:53 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 221 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுடன் அடையாளங்காணப்பட்டவர்களில் 2,739 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...