14-04-2021 | 6:29 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், 11 கடும்போக்குவாத அமைப்புகளை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நாட்டின் சமாதானத்தை தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்கென, நன்னோக்குடனும் தேசிய பாதுகாப்பு பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனையு...