1,000 ரூபா ; வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு

1,000 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

by Staff Writer 15-03-2021 | 7:04 PM
Colombo (News 1st) ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.