நாட்டில் மேலும் 06 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 06 கொரோனா மரணங்கள்

by Staff Writer 15-02-2021 | 9:59 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (15) மேலும் 06 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.