இன்றைய தினம் 749 பேருக்கு கொரோனா தொற்று

இன்றைய தினம் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 17-01-2021 | 9:11 PM
Colombo (News 1st) Update : 8.30 PM : மேலும் 428 கொரோனா நோயாளர்கள் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இதுவரையில் 749 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.   COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 321 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், பேலியகொடை கொத்தணியில் 320 பேர், சிறைச்சாலை கொத்தணியில் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.