by Chandrasekaram Chandravadani 17-01-2021 | 9:29 PM
Colombo (News 1st) மேலும் 08 கொரோனா மரணங்கள் இன்று (17) உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.