06-01-2021 | 8:05 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எருக்கலம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குடு...