26-12-2020 | 7:06 PM
Colombo (News 1st) கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் கண்டித்து, வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
வவுனியா மன்னார் பிரதான வீதி, பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவ...