நாட்டில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று 

நாட்டில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று 

by Staff Writer 02-11-2020 | 8:23 PM

Colombo (News 1st) Update: நாட்டில் மேலும் 111 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தினம் (02) இதுவரை 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

========================================================================= நாட்டில் மேலும் 164 பேருக்கு இன்று (02) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 43 பேர் மற்றும் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.