by Staff Writer 26-10-2020 | 7:17 PM
Colombo (News 1st) இன்று (26) இதுவரை 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேரும் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 265 பேருக்கும் தொற்று உறுதிப்படுப்பட்டுள்ளது.