கொரோனாவிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 20-07-2020 | 5:35 PM
Colombo (News 1st) நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,041 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,724 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.