23-06-2020 | 6:08 PM
Colombo (News 1st) அம்பாறை - பொத்துவில், முஹுது மகா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பொத்துவில் முஹுது மகா விகாரைக்கான காணி அளவீட்டிற்கான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொத்துவில் நீதவான்...