கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை மீள ஆரம்பம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 09-05-2020 | 2:48 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.