பயணிகள் விமானங்கள், கப்பல்கள் பிரவேசிக்கத் தடை

பயணிகள் விமானங்களும் கப்பல்களும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை

by Staff Writer 22-03-2020 | 2:31 PM
Colombo (News 1st) அனைத்து பயணிகள் விமானங்களும் கப்பல்களும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மாற்றம் ஏற்படும் வரை இந்தத் தீர்மானத்தை தளர்த்த முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.