11-02-2020 | 8:01 PM
Colombo (News 1st) வீடமைப்பு அபிவிருத்தி, தொல்பொருள், திட்ட உதவி உள்ளிட்ட சில அரச நிறுவனங்களில் தொழிலை இழந்த சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீள தொழில் வழங்குமாறு கோரி திட்ட உதவியாளர்கள் சிலர் இன்று முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மை ...