10-01-2020 | 4:31 PM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந...