by Staff Writer 20-12-2019 | 3:34 PM
Colombo (News 1st) தெங்கு உற்பத்தி ஏற்றுமதிகளை மேம்படுத்த தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, தெங்கு உற்பத்திகளை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
தெங்கு உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் தொடர்புபடுத்தி உற்பத்திகளை வௌிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.