by Chandrasekaram Chandravadani 16-11-2019 | 1:08 PM
Colombo (News 1st) 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், இன்று காலை 10 மணி வரையில் மாவட்ட ரீதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:
அனுராதபுரம் – 30 வீதம்
கம்பஹா - 40 வீதம்
கிளிநொச்சி - 30 வீதம்
பொலன்னறுவை - 48 வீதம்
யாழ்ப்பாணம் - 24 வீதம்
மொனராகலை - 45 வீதம்
புத்தளம் - 40 வீதம்
வவுனியா - 35 வீதம்
மன்னார் - 30 வீதம்
கேகாலை - 37 வீதம்
கண்டி - 30 வீதம்
நுவரெலியா - 40 வீதம்
மட்டக்களப்பு - 19 வீதம்
காலி - 25 வீதம்
மாத்தறை - 30 வீதம்