20-10-2019 | 7:05 AM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள...