நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை

by Staff Writer 06-06-2019 | 7:45 AM
Colombo (News 1st) சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.