27-04-2019 | 6:16 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர பகுதியில் இன்று காலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேருந்தில் பயணித்த பிரயாணிகள் இறக்கி சோதனைக்கு...