by Staff Writer 21-04-2019 | 4:56 PM
Colombo (News 1st) நாளைய தினம் ஆரம்பமாகவிருந்த 4 கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
இதன்படி,
1) கல்வியியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை
2) அதிபர்களுக்கான இரண்டாம் மொழி தேர்ச்சிப் பரீட்சை
3) பௌத்த மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பரீட்சைகள்
ஆகியன பிற்போடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.