பம்பலப்பிட்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

பம்பலப்பிட்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 20-04-2019 | 4:08 PM
Colombo (News 1st) 20,000 ரூபாவுடன் பணப்பை ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர்களே ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பம்பலப்பிட்டி ரிட்ஜ்வே வீதி பகுதியில் வைத்து கேகாலை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.