22-01-2019 | 4:50 PM
Colombo (News 1st) புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி - வேலோசை சுகதகம கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பாரிய குழியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளுடன் தொடர்புடைய புத்தளம் பிரதேச ச...