home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
30-12-2018 | 5:56 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. 2018ஆம் ஆண்டு
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின.
02. சுமார்
35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 03. ஹற்றன் –
டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில், 30 ஏக்கர் பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தீ
பரவியது. 04.
அமைச்சுகளின் விடயப்பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி
வெளியிடப்பட்டுள்ளது. 05. அனுராதபுரம் - தலாவ,
கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் மக்கள் சக்திக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. எகிப்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 02. சிரிய அரசின் ஆதரவுப் படையினர், நாட்டின் வட பகுதியில் உள்ள மன்பிஜ் நகருக்கு பிரவேசித்துள்ளன.
ஏனைய செய்திகள்
விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு பிரவேசிக்க வீதி அனுமதி
மன்னா ரமேஷை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட தடை
கடுவளையில் புதிய எரிவாயு முனையம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை
தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு
செய்தித் தொகுப்பு
10 கிமீ தூரம் நடந்து தப்பித்த 98 வயது மூதாட்டி
இந்தியரின் இதயத்தால் உயிர் வாழும் பாகிஸ்தான் பெண்
திடீரென செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த ஏதென்ஸ்
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
10 கிமீ தூரம் நடந்து தப்பித்த 98 வயது மூதாட்டி
இந்தியரின் இதயத்தால் உயிர் வாழும் பாகிஸ்தான் பெண்
திடீரென செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த ஏதென்ஸ்
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World