29-07-2018 | 7:32 PM
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று (29) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
கிழக்கு மாகாணம் வடக்கு ...